Month: March 2022

வைத்திய கலாநிதி பு.வல்லிபுரம் அவர்களால் 1911-04-03 ஆம் நாள் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஐம்பது சிறுவர்களை அழைத்து வந்து செல்லப்பா என்பவரது வீட்டு விறாந்தையில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள்…

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும். 1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன்…

கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பாடசாலைகளை நிறுவிய  ஒரு பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமது சுகபோகங்களைத்…

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து…

1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரியானது கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் மூன்றாம் கட்டை என்னும் இடத்தில் அப்பாக்குட்டி என்பவரது வீட்டு முன்திண்ணையில் என்.செல்லப்பா மாஸ்டர்,தாவடியைச் சேர்ந்த…

1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு ஓவிய பாடத்தினை மிகவும் நுணுக்கமாகக் கற்பித்த பெருமைக்குரியவர். 1987 ஆம்…

1914-09-16 ஆம் நாள் அளவெட்டி கிழக்கு அலுக்கை என்னும் இடத்தில் பிறந்தவர் நல்லாசிரியராய்த்திகழும் புலவரவர்கள் பலசெய்யுள் நூல்களுக்கு ஆசிரியராவார். மரபுவழிப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இது…