Browsing: சிறுதெய்வகோயில்கள்

மருதனார்மடம் சந்தியில் உரும்பிராய் வீதியில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது தற்பொழுது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பல்லப்பை என்னும் பெயருடைய காணியினுள் அமைந்திருந்தது. கல்லூரியை அமைப்பதற்காக காணியினைக்…

300 வருடங்களுக்கு மேற்பட்ட இவ்வாலய ம் மாகாசாத்தா,அரியபுத்திரன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.அரி அரன் அருளால் அவதரித்த படியால் அரிய புத்திரன் என்ற பெயர் பெற்றமை வரலாறாகும்.

சுந்தரேஸ்வரக் குருக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயப்பெருமான் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அதனை சிரமேற்கொண்டு பல பொது மக்களினது உதவியுடன் குருக்களால் இவ்…