1928.07.22 ஆம் நாள் நவாலியில் பிறந்து மில் ஒழுங்கை, மல்லாகம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள அரசினர் சிற்ப, ஓவியக்கலாசாலையில் பயின்று ஓவியக்கலையில் முதல்…
1926.04.06 ஆம் நாள் காரைநகர் என்னுமிடத்தில் இராமு சண்முகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். காரைநகரில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினைந்தாவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல…