Day: March 26, 2022

இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தின் பக்தரான சின்னத்தம்பிப்புலவருக்கு 1924 ஆம் ஆண்டு மகனாக அவதரித்தவர்தான் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமிகளுக்கு தந்தையாரிட்ட பெயர் பேராயிரம் உடையார் என்பதாகும். சிவகாமி…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5…

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில…

சைவமும் தமிழும் தமதிரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து வந்த நாவலர்பெருமானின் மரபினை அடியொற்றி சமயப் பிரசங்கராகவும், சைவ நன்மணிகளாகவும், சிவவேடச் செல்வியாகவும் எம் மத்தியிலே ஆன்மீகம், அமைதி,…

1906.04.28 ஆம் நாள் அல்வாய் என்னும் ஊரில் பிறந்தவர். வியாபாரத்தினை தமது தொழிலாகக் கொண்டிருந்த சுவாமிகள் சந்நிதியான் மீதும் வல்லிபுர ஆழ்வார் மீதும் அளவிறந்த பக்தியுடைய வராய்…

புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற…

1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும்,…