Browsing: இசைச்சொற்பொழிவு

1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…

1895 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னுமிடத்தில் பிறந்தவர். சைவப் புலவரான இவர் மிகச்சிறந்த புராணபடன வித்தகராவார்.இசை கலந்த வடிவில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சைவசமயத்தின் அறக்கருத்துக்களை…

1939-07-04 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். சிறந்த இசைச் சொற்பொழிவாளர்.2004 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர்.…

1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது…

சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன்…

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் பல வருடங்களாக கதாகலாட்சேபங் களையும், வில்லுப்பாட்டு, பஜனை போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளை சுவாமிநாத தம்பிரானைக் குருவாகக் கொண்டு வழிநடத்திச் சென்றவர்

1918-02-08 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணை சிவன் ஆலய வடக்கு வீதியில் பிறந்து நல்லூர் ஆலயச்சூழலில் வாழ்ந்தவர்.சிவசுப்பிரமணியஐயர் என்ற இயற்பெயருடைய இவர் நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமானுக்குப்…