Day: March 5, 2022

(அச்சுப்பதிவு Letter Press)  அச்சுத் தொழிலில் மரமெய்யுருக்களின் (Block) பங்கும் அதன் தயாரிப்பில்; பாலா மாஸ்ரரின் வகிபாகமும். பாலா மாஸ்ரர் என அழைக்கப்படும்  கணித ஆசான் பாலசுப்பிரமணியம்…

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வைத்தியசாலையில் முறிவு நெரிவு வைத்தியத்தில் தன்னிகரற்றுப் பணிபுரிந்தவர் வைத்தியர் சமத்தர் ஆவார். சமத்தர் என்பது இவ்வைத்திய பரம்பரையினரின் பட்டப்பெயராகும். (அவரது உண்மைப்பெயர் தெரியவில்லை).…

வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலுள்ள சிறு கிராமமான ஒட்டகப்புலம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடையும் வரையும் பாரம்பரிய முறிவுநெரிவு வைத்தியங்காரணமாகப் பிரபல்யம் பெற்று விளங்கியது. அச்சுவேலியில்…

நீலியம்பனை மல்லாகம் எனுமிடத்தில் அமைந்துள்ள இவ ;வாலயத்தில். ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு கொடியேற்றத்திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 தினங்கள் மகோற்சவம்…

முன்னூறு வருடங்கள் பழமையான கோவில் என இவ்வூர் மக்களால் குறிப்பிடப்படுகின்றது. நீண்டகாலமாக கட்டடங்கள் எதுவுமின்றி சிறிய கொட்டிலில் அமைந்திருந்த இவ் வாலயம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு 2016-09-16…

வேலைக் கையில் கொண்டுள்ளதால்வேலக்கை பிள்ளையாராலயம் என்ற பெயர் உருவானது. வைத்தியலிங்கம் சுவாமிநாதன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு மானிப்பாய் தெற்கில் வாழ்ந்த தம்பையா சிவக்கொழுந்து என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர்…

தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருப்பது மண்கும்பான் பகுதியாகும். வெள்ளைப்புற்றடி என்னும் இவ்விடத்தில் கோவில் அமைவதற்கான மூலகாரணமாக அமைந்தவர் வைத்திலிங்கம் என்னும் செட்டியாராவார். அவர் வாழ்ந்த காலம்…

குளக்கோட்டு மன்னனால் சட்டநாதர்சிவன்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகங்களை அரசனின் பணியாளர்கள் மாட்டுவண்டிலில் பருத்தித்துறையிலிருந்து எடுத்துவரும் வழியில் தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தில் விக்கிரகங்களை இறக்கிவைத்து இளைப்பாறிய…

நல்லூரில் உள்ள இக்கோயில் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தனது கோட்டையின் கீழைக்கோபுர வாயிலிலேதான் வெளியே போகும்…