Browsing: நிறுவனங்கள்

ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொண்ட மணி ஐயர் துறவறம் பூண்டு சமயத்தொண்டு புரிந்து வந்தார். அவர் 1966ஆம் ஆண்டு தொடங்கிய ஆதீனமே நல்லை…

வரலாற்றுப் புகழ்கொண்ட ஈழநல்லுூர்க் கந்தனது தேரடியின்கீழ் பல ஞானிகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாவி வழங்கினர் குறிப்பாக தேரடிச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்றோருக்கு மத்தியில்…

1847ஆம் ஆண்டு சுப்பையா கார்த்திகேசு என்பவரது “அம்மையின் வளவு” எனப் பெயர் கொண்ட ஐந்து பரப்பும் 12குழியும் கொண்ட காணியினை 2000 ரூபாவினை கிரயமாககப் பெற்று அறுதியாக…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சமீபமாக அமையப்பெற்றுள்ள இந்நிலையம் மாவிட்டபுரத்தினை பிறப் பிடமாகவும் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வந்த தவத்திரு யோகர் சுவாமிகளால்…

இலங்கை அமெரிக்க மி~னரிமார்களால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு என்னும் இடத்தில் இலங்கையின் முதலாவது மேலைத்தேய வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆசியாவிலும் இலங்கையிலும் அமைக்கப்பட்ட முதலாவது மருத்துவமனையாக கொள்ளப்படு கின்றது.…

(07.02.1946) வெள்ளிக்கிழமை பிரம்மஸ்ரீ மு. சிவகடாட்சரக்குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்றன. திருவாளர்கள் தி. சுந்தரமூர்த்தி, தி. ஆறுமுகசாமி, சே. தியாகராசா, ஸ்ரீ. சிதம்பரப்பிள்ளை, ஆ. கனகசபை…

மகாஜனக் கல்லூரி அர்ப்பணிப்புகள், தன்னலமற்ற சேவைகள், தியாகங்கள், தீர்க்க தரிசனங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெட்டக மாகும். மகாஜனக் கல்லூரியின் வரலாறு பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை…

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உடுப்பிட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1868 மே 07 இல் அமெரிக்க மிசனரிகளினால்…

1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவ மிஷனரிமாரால் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்ட மிஷனரியின் சார்பாக 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால்…

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 1 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப்…