Browsing: நாதஸ்வரம்

யாழ்ப்பாணத்தில் இசைக்கலைஞர் சூழ்ந்த இணுவில் எனும் ஊரில் மங்கள இசை மரபு பேணி வந்த திருமக்கோட்டை இரத்தினம் பாக்கிய தம்பதிகளுக்கு 18.09.1927 இல் பிறந்தவர்தான் என்.ஆர்.கோவிந்தசாமி அவர்கள்.…

யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலைச் சேர்ந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர்.

1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லயசுத்தமும் நிறைந்த வாசிக்கும் திறன் கொண்டவர். 1988 ஆம்…

யாழ்ப்பாணம் – மூளாய் என்ற இடத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலயசுத்த மும்,…

1922.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தவில் நாதஸ்வரக்கலைக் குழுக்களின் ஒழுங்கமைப்புத் தாளம் மிக இன்றியமையாதது. அத்தகைத் தாள ஒழுங்கமைவினை நுணுக்கமாகவும் அலதானமாகவம்…

1957.11.13 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். தனது ஆறாவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையை தாய்வழிப் பேரனான நடராசா என்பவரிடம் கற்றவர். சுருதி லய சுத்தமாகவும் பாடலின் சொற்கள்…

1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன்…

1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை…

யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரம், வயலின், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவர்

1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…