Browsing: கவிதை இலக்கியம்

1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக…

1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள்…

மயிலங்கூடல் – இளவாலை வடக்கில் 1936.01.13 ஆம் நாள் பிறந்தவர். வலிகாமம் வடக்கின் முதுபெரும் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவர் பல கவியரங்குகளில் சிம்மக்குரலால் கவிபாடியதுமட்டுமல்லாமல் தலைமைதாங்கி…

1939-04-01 ஆம் நாள் அளவெட்டி கும்பழாவளையில் பிறந்தவர்.ஆரம்பக்கல்வியை அளவெட்டி சதானந்தா வித்தியாசாலையிலும் பின் அருணோதயக் கல்லூரியிலும் பயின்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து லண்டன் ஏ.எல் படித்து…

1908-10-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் கவிமணி எனப்போற்றப்பட்ட இவர் யாழ்ப்பாண மண்வாசனையைப் பாடிய கவிஞன். அவரது பாடல்கள் காலத்தால்…

கவிஞராக,சமூகப்பணியாளனாக ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்ட இவர் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1953-09-17 ஆம் நாள் பிறந்தவர். கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் அரவிந்தன் என அழைக்கப்பட்ட இவர் பிரான்சு…

1946-11-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்து இல.07, பூமகள் வீதி, அரியாலை மேற்கு என்ற முகவரியில் வாழ்ந்து வந்தவர். கவிதை,…

1942-02-01 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை சோழாவத்தை என்ற இடத்தில் பிறந்தவர். முகிலன் என்ற புனைபெயரில் கவிஞனாகத் தன்னை அறிமுகப்படுத்தியவர். இவரது கவிவரிகள்…

1950-08-07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்தவர். நாடறிந்த நல்ல கவிஞன். சமூக அநீதிகளையும், மக்களின் மன உணர்வுகளையும் பாடியவர். அகங்களும்…

1926-06-18 ஆம் நாள் வடமராட்சி – கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த சமூக சேவையாளரான இவர் ஆளுமைமிக்க பன்முகப்பரிமாணமுடைய படைப்பாளி. கவிதை, நாடகம், நகைச்சுவை ஆகிய…