Browsing: சமூகக் கட்டமைப்புகள்

மானிப்பாய் கட்டுடை என்னும் இடத்தில் காணப்பபடும் இடிகுண்டு என்றழைக்கப்படும் இக்கிணறு இடியினால் உருவாகியதாக கருதப்படு கின்றது. இடிகிணறு பல நூற்றாணடுகளுக்குமுன் இயற்கையில் உருவானதாக கூறப்படுகின்றது. அதாவது இடி…

இன்று இலங்கையில் எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடிமடம் இதுவாகும். பருத்தித்துறை ஓராம் கட்டையில் தும்பளை செல்லும் வீதியில் சிவன்கோயிலுக்கு அருகில் காணப்படும் இம்மடம் 1898 – 1901 காலப்பகுதியில்…

வரலாற்றுப் புகழ் பெற்ற நல்லூரான் திருவடி நோக்கி ஓடி வருகின்ற பக்கதரளது தாகத்திழனயும் பசியினையும் போக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற இம்மடமானது நல்லூர் முருகப் பெருமானது தேர்முட்டிக்கு…

பிரயாணம் செய்யும்போது வண்டில்மாடு கட்டிவந்தோர் அம்மாடுகளை  வண்டிலிலிருந்து இறக்கி அவற்றின் களைப்பைப் போக்கி புல்மேயவிட்டு நீர் அருந்த விடுவதற்கென மடத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டவையே நீர்த்தொட்டிகள். மாடுகள் மட்டுமன்றி…

கால் நடையாக வருவோர் தமது தோளிலோ அல்லது தலையிலோ சுமந்து வரும் பொருட்களை இன்னொருவர் உதவியின்றி இறக்கி வைக்கவும் இளைப்பாறியபின் தூக்கிச் செல்லவும் ஏற்றவகையில் அமைக்கப்பட்டதே சுமைதாங்கிக்கல்…

நீர்த்தொட்டி போன்றே ஆவினங்கள் தமது உடலைத்தேய்த்து தம்மை  ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆவுரஞ்சிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. இவை வண்டில் மாட்டிற்கு மட்டுமன்றி அவ்வழியால் மேய்ந்து செல்லும் ஆவினங்கள் அனைத்திற்கும்…