Browsing: அகராதித் தொகுப்பு

1820ஆம் ஆண்டு அமெரிக்க இலங்கை மிஷனின் இரண்டாவது அணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த அணியிலே நான்கு தம்பதியினர் இருந்தனர். வண.லீவை ஸ்போல்டிங் திருமதி மேரி ஸ்போல்டிங், வண.ஹென்றி…

உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், சிவகாமி ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார்.…

1820 ஆம் ஆண்டு சுதுமலை என்னும் இடத்தில் பரம்பரை வைத்திய நிபுணரான வைத்தியநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர் தமக்கு இயல்பாயிருந்த தமிழாற்றலை விருத்திசெய்ததோடு ஆங்கிலம், கணிதம்,…

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை என்னும் கிராமத்திலுள்ள பிராமண ஒழுங்கையில் சபாபதி ஐயர் மங்களம்மா தம்பதிகளுக்கு மகனாக 1875-02-17 ஆம் நாள் பிறந்தவர். தாய்தந்தையர் இவருக்கு சுப்பிரமணியன் என்னும்…

1875-08-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயருடைய இவர் சைவராகப் பிறந்து கத்தோலிக்கராக மதம் மாறியமையினால் ஞானப்பிரகாசர்…

1858-04-18 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னுமிடத்தில் ஆறுமுகம் என்பவருடைய புதல்வராக அவதரித்தார். இவருடைய ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த…

யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத்தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார்.…

வட்டுக்கோட்டை வேளான் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை என்று கூறிக்கொண்ட சிதம்பரப் பிள்ளையவர்கள் முத்துக்குமாரு என்னும் அறிஞரின் மகனாவார்.1820 ஆம் ஆண்டு மானிப்பாய் சங்குவேலி என்னும் ஊரில் பிறந்தவர். தமது…