Browsing: சமயஞானிகள்

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை கிழக்கில் கதிரவேலு தையலாச்சி தம்பதிகளின் புதல்வனாக 1863 ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் என்பது இவரது பிள்ளைப்பராயப் பெயராகும். உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்…

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த…

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச்சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் மாணிக்கம்மா மாதாஜி அவர்களோடு தொண்டுகள்…

இணுவில் சிவகாமி அம்மன் கோயிற் சூழலில் வாழ்ந்த இவர் இசைஞானம், இறைபக்தி, ஆன்மீக சிந்தனை, அறப்பணி யாவற்றாலும் சிறந்து விளங்கியவர். தனது குடும்ப நிலைக்கேற்ப மேற்கல்வியை நாடாது…

கைதடி சச்சிதானந்த சுவாமிகளினால் அருளாட்சிக்குட்பட்ட மாதாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மட்டுவிலில் தனது குடும்ப வாழ்விலிருந்து நீங்கி கைதடியில் தனது தாயாருடைய வீட்டில் தங்கியிருந்து தவவாழ்வில்…

நீர்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவருக்கும் குப்பிழானைச் சேர்ந்த சின்னாச்சிப்பிள்ளை என்பவருக்கும் மகனாக நீர்வேலியில் பிறந்தவர். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆன்மீக நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். தெய்வபக்தி உடையவராகவும்,…

இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தின் பக்தரான சின்னத்தம்பிப்புலவருக்கு 1924 ஆம் ஆண்டு மகனாக அவதரித்தவர்தான் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமிகளுக்கு தந்தையாரிட்ட பெயர் பேராயிரம் உடையார் என்பதாகும். சிவகாமி…

சைவமும் தமிழும் தமதிரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து வந்த நாவலர்பெருமானின் மரபினை அடியொற்றி சமயப் பிரசங்கராகவும், சைவ நன்மணிகளாகவும், சிவவேடச் செல்வியாகவும் எம் மத்தியிலே ஆன்மீகம், அமைதி,…

1906.04.28 ஆம் நாள் அல்வாய் என்னும் ஊரில் பிறந்தவர். வியாபாரத்தினை தமது தொழிலாகக் கொண்டிருந்த சுவாமிகள் சந்நிதியான் மீதும் வல்லிபுர ஆழ்வார் மீதும் அளவிறந்த பக்தியுடைய வராய்…

புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற…