Day: March 27, 2022

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள புலோலி என்னுமிடத்தில் நமசிவாயம் தங்கரத்தினம் தம்பதிகளின் புதல்வியாக ஆரோக்கியமான கல்விப்பாரம் பரியத்தை உடைய குடும்பப் பின்னணியில் 1903-06-06 ஆம் நாள் பிறந்த இவர் பெண்கள்…

1885 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர்.இவர் கவிபாடுவதில் சிறந்த வல்லமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் கோயில்கள் தோறும் கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்லு வதிலும், வழிபடு தெய்வங்கள்மீது தோத்திரங்கள்,…

1950.04.26 ஆம் நாள் சில்லாலை,பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்து அச்சுவேலி, வளலாயில் வாழ்ந்தவர். ஆர்மோனிய இசைவேந்தனாகிய இவர் இசைநாடக மரபுவழிக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.தந்தையார் புகழ்பூத்த ஆர்மோனியச் சக்கர…

1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத்…

1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற…

1924 ஆம் ஆண்டு வடமராட்சி- கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். திருஞானசுந்தரம் என்ற பெயருடைய இவர் ஓவியராக,எழுத்தாளராக,கவிஞராக, நூற்றொகுப்பாசிரியராக, சஞ்சிகை வெளியீட்டாளராக பல்துறைப் பணியாற்றியிருப்பினும் கருத்துச் சித்திரங்களை…

வடமராட்சி – கரவெட்டியில் சிதம்பரப்பிள்ளை (தம்பிரான்) பார்வதிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வியாக 1944.05.09 இல் பிறந்த திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் கரவெட்டி ஞானாசாரியார்,யாழ். இந்து மகளிர் கல்லூரி;,…

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை என்னும் கிராமத்திலுள்ள பிராமண ஒழுங்கையில் சபாபதி ஐயர் மங்களம்மா தம்பதிகளுக்கு மகனாக 1875-02-17 ஆம் நாள் பிறந்தவர். தாய்தந்தையர் இவருக்கு சுப்பிரமணியன் என்னும்…

சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய…

1931.05.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கட்டைவேலி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராகப் பல பாடசாலைகளிலும் பணியாற்றிய போதிலும் கூட்டுறவுத்துறையிலேயே தன்னை அர்ப்பணித்து…