Browsing: கிறீஸ்தவ சமய அறிஞர்கள்

பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய…

1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை…

1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும்,…

அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராகத் திகழும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையினை மத்திய கல்லூரியிலிருந்து தனியாக இயங்க…

1789-06-27 ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் வாழ்ந்து கல்வி;ப்பணியாற்றியவர். இவர் அமெரிக்காவில் உள்ள டாத்மத் (Dartmouth) கல்லூரியில் கற்றவர் 1823ஆம் ஆண்டு…

1917-04-09 ஆம் நாள் யாழ். தீபகற்பம் ஊர்காவற்றுறை என்னும் ஊரில் பிறந்தவர். யாழ். மறைமாவட்ட ஆயராக மிகவும் சிரமமான காலகட்டத்தில் பணியாற்றியவர். அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை…

பேராயர் சபாபதி குலேந்திரன் 1900ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி பிறந்தவர். இவருடைய தந்தையார் சபாபதிப்பிள்ளை வரணியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசாக விளங்கியவர். இவருடையதாயார் அன்னம்மா மானிப்பாயைச்…

1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக்…

பேராயர் டேவிற் ஜெயரட்ணம் அம்பலவாணர் அவர்கள் தென்னிந்திய திருச்சபையினுடைய யாழ்ப் பாணப் பேராயத்தின் இரண்டாவது பேராயராக 22 வருடங்கள் பணியாற்றியவர். 1928.02.28 ஆம் நாள் புங்குடுதீவைச் சேர்ந்த…