யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. பிட்டு அவிப்பதற்காக பனையோலையால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டி மற்றும் குளல் வடிவில்; பிட்டு செய்யப்படுவது வழமை.
Browsing: காலைமாலைஉணவு
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. அரைத்த உழுந்துடன் அரிசி அரைத்து மாவாக்கி சேர்த்து புளிக்க வைத்து இதற்கென தயாரிக்கப்பட்ட சுடுகலனில் ஊற்றி…
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக தோசை காணப்படு கின்றது. தோசை செய்வதற்கு உழுந்து, அரிசி மா அல்லது அவித்த கோதுமை மாவினை சேர்த்து புளிக்க…
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இடியப்பம் இடம்பிடித்துள்ளது. இடியப்பம் அவிப்பதற்காக பனை நாரினால் செய்யப்பட்ட தட்டு பயன்படுத்தப்;படுகின்றது. சிவப்பரிசிமா மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும்…
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக பிட்டு இடம்பிடித்துள்ளது. பிட்டு அவிப்பதற்காக பனையோலையால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டி பயன்படுத்தப்பட்டாலும் மூங்கில் மரத்துண்டிற்கு துணியால் சுற்றப்பட்டு குளல் வடிவில்…
