Browsing: அறிவியலும் தொழில்நுட்பமும்

தமிழ்த் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழி;ல் நுட்பங் களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். முத்தையா யாழ்ப்பாணம் சுண்டிக்குழியில் 1886-02-24…

1940-02-11 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மேற்கு, கயந்தப்பை என்னுமிடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வைத்தியப்…

1942-03-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை கல்வி பயின்றவர். இவர் கல்வியில் மட்டுமல்லாது…

சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய…

வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலுள்ள சிறு கிராமமான ஒட்டகப்புலம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடையும் வரையும் பாரம்பரிய முறிவுநெரிவு வைத்தியங்காரணமாகப் பிரபல்யம் பெற்று விளங்கியது. அச்சுவேலியில்…

1922-05-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் சித்த வைத்தியத்துறையில் செங்கண்மாரி நோயைக் குணப்படுத்துவதில் மிகச் சிறந்த வைத்தியர் என்ற பெயர்…

மானிப்பாயைச் சேர்ந்த நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரான இவர் 1911-07-10 ஆம் நாள் மானிப்பாயில் பிறந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் தனது…

1939-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை என்னுமிடத்தில் பிறந்தவர். இளமைப் பராயத்திலே மிகச் சிறந்த அறிவாற்றல்மிக்க இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை யூனியன்…

சுதுமலையில் பிறந்து வாழ்ந்த பெரிய சித்தர்களில் அண்ணாமலைப் பரியாரியார் மிகவும் குறிப்பிடத்தக்கதொருவராவார். இவர் மருத்துவவேந்தர் என அழைக்கப்பட்டவர். இவருடைய வீட்டு முற்றத்தில் எந்தநேரமும் நோயாளர்கள் நிரம்பி வழிந்த…

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பேராசிரியராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ”மகாலிங்கம் தியறி” என்பது பொறியியல் ஆய்வுத் துறையில் முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு! பேராசிரியர் மகாலிங்கம் லண்டன்…