1943.06.27 ஆம் நாள் இணுவிலில் உருத்திராபதி தையலம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் தனது தந்தை யாரை முதற் குருவாகக் கொண்டு…
Browsing: வயலின்
1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த இந்தியக் கலைஞர்களான வீணை வித்துவான் துரைசாமிஐயர், சபேசஐயர் ஆகியவர்களிடம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல்,…
1909.05.22 ஆம் நாள் சாவகச்சேரி மீசாலை என்னும் இடத்தில் பிறந்தவர்.வயலின் இசைப்பதில் ஆற்றல் பெற்ற இவர் இசைத்துறை தொடர்பாக சங்கீத சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டவர். சங்கீதபூ~ணம்…
மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக்…
1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற…
பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா அவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர் என்னும் ஊரில் பரமசாமிக்குருக்கள், தேவநாயகி தம்பதிகளுக்கு 10.08.1923 ஆம் ஆண்டு புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடுவதிலும், பாடல்களை…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மாவடியைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். பல்வேறு கலை நிகழ்வுகளிலும் அணிசெய் கலைஞனாகவும் மாணவர்களுக்கு வயலினைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் கலைப்பணியாற்றியவர்.
1927 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்தவர். சிறந்த சங்கீத ஞானம் மிக்க இசை ஆசிரியராகத் திகழ்ந்தவர். வயலினையும் நன்கு வாசிக்கும் ஆற்றலுடைய இவர் கதாப்பிரசங்கியரான திருமுக கிருபானந்தவாரியாரவர்கள்…
1951.08.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நல்லூர் பிச்சையப்பா அவர்களிடம் குருகுல வாசமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வயலின் கலையை நுட்பமாகக் கற்றவர்.…
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல்தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். மிகவும் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களது கச்சேரிகளில் வயலினை பக்கவாத்தியமாக இசைத்து…