Day: March 3, 2022

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து…

1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரியானது கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் மூன்றாம் கட்டை என்னும் இடத்தில் அப்பாக்குட்டி என்பவரது வீட்டு முன்திண்ணையில் என்.செல்லப்பா மாஸ்டர்,தாவடியைச் சேர்ந்த…

1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு ஓவிய பாடத்தினை மிகவும் நுணுக்கமாகக் கற்பித்த பெருமைக்குரியவர். 1987 ஆம்…

1914-09-16 ஆம் நாள் அளவெட்டி கிழக்கு அலுக்கை என்னும் இடத்தில் பிறந்தவர் நல்லாசிரியராய்த்திகழும் புலவரவர்கள் பலசெய்யுள் நூல்களுக்கு ஆசிரியராவார். மரபுவழிப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இது…