Day: March 30, 2022

1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…

“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார்.…

1917.7.21 ஆம் நாள் அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, நாடகம் குறிப்பாக இசை நாடகங்களை எழுதியும் அண்ணாவியம் செய்தும் நடித்தும் வந்துள்ளார். 1935 முதல் 1987…

1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…

1895 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னுமிடத்தில் பிறந்தவர். சைவப் புலவரான இவர் மிகச்சிறந்த புராணபடன வித்தகராவார்.இசை கலந்த வடிவில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சைவசமயத்தின் அறக்கருத்துக்களை…

1889-03-01 ஆம் நாள் சோழவளநாட்டுத் திருக்கண்ணபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரை யாழ்ப்பாணம் மாவையம்பதி சுவீகர புத்திரனாக்கிக்கொண்டது. குருகுல மரபில் தமிழை முறையாகக் கற்றவர். சுன்னாகம் இராமநாதன்…