1789-06-27 ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் வாழ்ந்து கல்வி;ப்பணியாற்றியவர். இவர் அமெரிக்காவில் உள்ள டாத்மத் (Dartmouth) கல்லூரியில் கற்றவர் 1823ஆம் ஆண்டு…
Month: November 2021
1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மீது பற்றுக்கொண்டு அவர் வழியில் தொண்டாற்றியவர். 1903 ஆம் ஆண்டு சுழிபுரத்தில் குருபூசை…
1928.09.10 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்தவர். தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயத்தில் பிரதம பூசகராகப் பணியாற்றிய இவர் பாலர் ஞானோதய சபை என்ற கலை சார் நிறுவனமொன்றினை…
யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத்தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார்.…
1896.04.22 ஆம் நாள் அயர்லாந்து தேசத்தின் Patrickswell என்னும் நகரில் பிறந்தார்.தமது இளம் வயது முதலே மதகுருவாகவேண்டும் என்ற பேராவலுடன் பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவவேண்டும்…
1924 ஆம் ஆண்டு அச்சுவேலி நாவலம்பதி கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சூடு, சுவை, சுவாரஸ் யம் என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக…
1917-04-09 ஆம் நாள் யாழ். தீபகற்பம் ஊர்காவற்றுறை என்னும் ஊரில் பிறந்தவர். யாழ். மறைமாவட்ட ஆயராக மிகவும் சிரமமான காலகட்டத்தில் பணியாற்றியவர். அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை…
1921-11-03 ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். உலகமறிந்த அருளாளரும் கவிஞருமான இவர் இசைச்சொற்பொழிவு, கவிதை, படைப்பிலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கியதுடன், எந்நேரமும் கவி பாடவல்ல…
பேராயர் சபாபதி குலேந்திரன் 1900ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி பிறந்தவர். இவருடைய தந்தையார் சபாபதிப்பிள்ளை வரணியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசாக விளங்கியவர். இவருடையதாயார் அன்னம்மா மானிப்பாயைச்…
1931.10.07 ஆம் நாள் கந்தர்மடம் என்ற இடத்தில் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். பத்திரிகைத்துறையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்ற இவர் கொமடோபிளேடன் விமானப் படைத்தளபதியாகப் பணியாற்றி அப்பதவியிலிருந்து…