Day: November 15, 2021

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மாதாந்த வெனியீடாக வெளியிடப்பட்டு வரும் அருள் ஒளி சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக திரு ஆறு திருமுருகன் அவர்கள்; கடமையாற்றி வரு கலந்தாய்வுக்குழு என்ற…

இச்சஞ்சிகையானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருவதுடன் இதன் ஆசிரியர்குழு விபரங்கள் சஞ்சிகையில் குறிப்பிடப்படவில்லை.

அலை என்ற இச்சஞ்சிகையினை மு.புஸ்பராஜன் மற்றும் அ.ஜேசுராசா ஆகிய இருவரும் இணையாசிரியர்களாகப் பணியாற்றி வெளியிட்டு வருகின்றனர்.

அம்பலம் என்னும் இச் சஞ்சிகையானது திருநெல்வேலி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும் இதன் ஆசிரியபீடம் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.