Day: November 8, 2021

1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி…

ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான…

1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை…

1950.10.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வில்லுப்பாட்டு, நாடகம், இலக்கியத்துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையையும், நாடகத்தையும் பிரதான கலைகளாகக் கொண்டவர்.…

1939.09.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணின் விளையாட்டுக்களின் நிர்மாணச் சிற்பி சு.கதிர்காமத்தம்பி அவர்களிடம்…

1929.11.30ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணில் முதன் முதலாக மல்யுத்தம், குத்துச்சண்டை, சாகசச்செயல்கள் முதலியவற் றினை ஒருங்கிணைத்து…

1912 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலை யில் ஈடுபாடுடைய இவர் 1987 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1927.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2000.12.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1907.01.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – உடுவில் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக் கலையில் ஈடுபாடுடைய இவர் புகழ்பெற்ற சட்டத்தரணியாவார். அத்துடன் புராண,…

1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…