Month: October 2021

 1958ஆம் ஆண்டு மக்களுக்கு சிறந்ததொரு போக்குவரத்து வசதியை வழங்கும் முகமாக அன்றைய பிரதம மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்க என்பவரினால் தேசியமயமாக்கப்பட்டு இலங்கை போக்குவரத்துச் சபை எனப்…

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் பொஸ்கோ பாடசாலை முன்பாக நரிக்குண்டுக் குளத்தினருகே மிகவும் றம்மியமாக காட்சிதருகின்ற இம்மரங்கள் அச்சூழலில் மிகுந்த பயன்பாட்டினையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவது இயற்கை தந்த…

கோப்பாய் மாவடிவளவு என்பது சங்கிலி மன்னன் தங்கியிருந்த இடமாகவும் இக்காலத்தில் சங்கிலி மன்னன் நீராடுவதற்காக அமைக்கப்பட்டகுளமே குதியடிக்குளம் என அழைக்கப்படுகின்றது. குளத்தின் வடிவமைப்பானது குதிரையின் காலடிக்குளம்பு போல்…

ஒன்றரை அடிவிட்டமும் மூன்றடி நீளமும் கொண்டமைந்த இக்கிணறானது சவர்ப்பிரதேசத்தில் காணப்பட்டாலும் நீரானது நன்நீராகவேயுள்ளது. பாறைத்தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையின் பள்ளமானது நீர்த்தாங்கு தொட்டியாகப் பயன்படுகின்ற அதேவேளை மனிதனுடைய பாதத்தினையுடைய…

ஏக்காலத்திலும்  வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஒன்றரை  மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை கொண்டமைந்திருப்பதும் இதன் சிறப்பம்சமாகும். இராமாயண காலத்தில் இலங்கைக்கு வந்த வானரப்படைகளுக்கு தாகம் ஏற்பட்டதனால்…

ஏறத்தாழ பத்து மீற்றர் அகலத்தினையும் அதேயளவு நீளத்தினையும் கொண்ட சதுர வடிவமுடைய இக்கிணறானது என்றுமே வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஏழு மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை…