Month: October 2021

இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ்…

குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…

மாவைக் கந்தன் ஆடி அமாவாசை தினமன்று கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்னர் மாட்டுவண்டிலில் கீரமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை வீதியுலா வருவது வழக்கம். இதற்கென திருவாளர் குணராஜசிங்கம் அல்லது…

தமிழர்கள் வாழ்வில் உணவுப்பழக்கங்கள் மருத்துவமுறையோடு ஒன்றியிருந்நது. மண்ணால் தயாரிக்கப்பட்ட சட்டிகளில் கறிசமைத்து உண்பது வழக்கம். உணவுகள் வெிரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் உருசியாக இருப்பதற்கும் இச்சட்டிகள் பெருந்துணை புரிகின்றன.…

சோறு சமைப்பதற்கு முன்னர் அரிசியினை சுத்தமாக கழுவி எடுத்தல் அடிப்படையாகும். இவ் அரிசியில் கலந்திருக்கும் மண்துகள்கள், கற்கள் என்பவற்றினை இல்லாதாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சட்டி ஆகும். இதனை மண்…