Day: October 18, 2021

நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் வீட்டின் பாதுகாப்பு வேலியாகும். இவ்வேலியானது முருகைக்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இறுக்குவார்கள். இதனை செய்வதற்கு தினக்குலி வேலையாக செயற்படுத்திவருகின்றனர். இது இவர்களது தனித்துவமான…

இந்துக்களின் வாழ்வில் தூண்டாமணி விளக்கு என்பது மிகவும் இன்றியமையாததொன்றாகும். இதில் பல வகை விளக்குகள் காணப்படுகின்றன. விளக்கின் குண்டான பகுதியில் எண்ணெய்யை ஊற்றி அதன் வாயினை இறுக்குகின்ற…