1943.05.25 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று இத்துறையில் செயற்படாது சாதனைகள் புரிந்து “கின்னஸ்” புத்தகத்தில்…
Month: October 2021
1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…
1926.07.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பிறந்தவர். வண்டிச்சவாரிக்கலை முன்னோடிகளில் இவரும் ஒருவர். சவாரிக்கலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக் குரியவர். 1960இல் அப்போதைய பிரதமரான…
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீரமாணிக்கதேவன்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் பாய்க்கப்பல் மூலம் இந்தியாவிற்குச் சென்று உடற்பயிற்சி, உடல்வித்தைகள், மல்யுத்தம், யோகாசனம், நீச்சல்,…
1958.03.18 ஆம் நாள் அக்கரைப்பற்று என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிழக்கு என்ற இடத்தில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த மாணவனாகத் திகழ்ந்த இவர்…
1934.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை என்ற இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளராகவும், நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.உதைபந்தாட்ட நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக்…
1929.06.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுதுமலை என்னும் இடத்தில் பிறந்தவர். முத்தமிழ் வித்தகரான இவர் வில்லுப்பாட்டு, நடனம், நாடகம், இசைக்கலைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையிலேயே…
1922.12.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வீமன்காமம் என்ற இடத்தில் பிறந்தவர். தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமித்தமாக காங்கேசன்துறைக்கு வருகை தந்த கேசவன் என்னும் மரபுவழி ஆட்டக் கலைஞனிடமிருந்து…
யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக் கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் முதன் முதலாக பெண்களுக்காக “தமிழ் மகள்”…
அளவெட்டியில் பிறந்து யாழ்ப்பாணம் சிறாம்பியடி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் 1966.04.02 ஆம் நாள் பிறந்தவர். வயலின் இசைக்கலைஞராக கலைநிகழ்வுகளில் பங்காற்றியவர். நாடகக்கலை யிலும் ஆற்றல் பெற்றவர்.…
