வடமராட்சியிலுள்ள கிராமங்கள் “பற்று”க்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பற்றுக்கும் ஒரு உடையார் பொறுப்பாகக் கடமைபுரிந்தனர். புலோலி, கற்கோவளம், தும்பளை ஆகிய கிராமங்கள் ஒரு பற்றுக்குள் அடக்கப்பட்டிருந்தன. இப் பற்றுக்கு…
Month: October 2021
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இடியப்பம் இடம்பிடித்துள்ளது. இடியப்பம் அவிப்பதற்காக பனை நாரினால் செய்யப்பட்ட தட்டு பயன்படுத்தப்;படுகின்றது. சிவப்பரிசிமா மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும்…
யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக பிட்டு இடம்பிடித்துள்ளது. பிட்டு அவிப்பதற்காக பனையோலையால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டி பயன்படுத்தப்பட்டாலும் மூங்கில் மரத்துண்டிற்கு துணியால் சுற்றப்பட்டு குளல் வடிவில்…
