Day: October 1, 2021

மருதனார்மடம் சந்தியில் உரும்பிராய் வீதியில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது தற்பொழுது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பல்லப்பை என்னும் பெயருடைய காணியினுள் அமைந்திருந்தது. கல்லூரியை அமைப்பதற்காக காணியினைக்…

300 வருடங்களுக்கு மேற்பட்ட இவ்வாலய ம் மாகாசாத்தா,அரியபுத்திரன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.அரி அரன் அருளால் அவதரித்த படியால் அரிய புத்திரன் என்ற பெயர் பெற்றமை வரலாறாகும்.

சுந்தரேஸ்வரக் குருக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயப்பெருமான் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அதனை சிரமேற்கொண்டு பல பொது மக்களினது உதவியுடன் குருக்களால் இவ்…

வடமராட்சியின் பொலிகண்டியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 1-1-1803 இல் அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் (ழுககiஉடயட ஆயி) உள்ள ஸ்தலங்களில் இடம்பெற்ற ஆலயம் ஆகும். தென் கைலாயபுராணம்…

களபூமி- திக்கரை என்ற குறிச்சியில் வயல் செறிந்த இப்பகுதியில் வயல்மேட்டில் வேல்வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காசிநாதர் என்ற பெரியார் இழந்த தனது கண்பார்வையை முருகனின் அருளால்…

கடம்ப மரத்தினை தல விருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்தொன்பது நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது…

இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தினைக் கொண்ட இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய சரியான காலத்தினைக் குறிப்பிட முடியாமலுள்ளது. இவ்வூரில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் சிவஞானம் என்பவரது மூதாதையர்…

நவாலி வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் நவாலியின் பெரியார்களில் ஒருவரான வீரசிங்கம் உடையார் குடும்ப உறவில் வாழ்ந்த வாரிநாசகம் என்பவரது காணி அட்டகிரி என்றபெயரில் வயல் ஓரம்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் கடற்கரையோரமாக கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு எதிராக கிழக்குத் திசையில் முந்நூறுமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் மூலமூர்த்தியாக சிவன் அமர்ந்திருக்கின்றார். வைத்தீஸ்வரன் அம்மை தையல்…

பல்லவர்கால,நாயக்கர்கால,சோழர்கால பரிணாம கலை வடிவங்களைத் தாங்கி மாதாஜி லிங்கேஸ்வரருக்கான ஆலயக் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு 2008-01-18 ஆம் நாள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பெற்ற சிவலிங்கத்திற்கு விசேட அபிN~க…