Day: October 28, 2021
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் முத்திரைச்சந்தியில் அமைந்திருக்கும் சங்கிலி மன்னனுடைய கௌரவத்தின் வெகுமதிச் சின்னம். யாழ்ப்பாண இராசதானியை ஆட்சி செய்த தமிழ் மன்னர் பரம்பரையின் கடைசி மன்னனான சங்கிலியனின்…
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெள்ளி விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நிறுவப்பெற்ற தமிழப்புலவர் ஒளவைப்பாட்டியின் உருவச்சிலையினை சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் 1974-07-09ஆம்…
இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ்…
குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…
