யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக பிட்டு இடம்பிடித்துள்ளது. பிட்டு அவிப்பதற்காக பனையோலையால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டி பயன்படுத்தப்பட்டாலும் மூங்கில் மரத்துண்டிற்கு துணியால் சுற்றப்பட்டு குளல் வடிவில் அவிக்கப்படும் பிட்டு குளல் பிட்டு ஆகும்.


