Month: October 2021

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1946.01.03 ஆம் நாள் பிறந்தவர். சிலோன் விஜயேந்திரன் என்றபெயரில் திரைப்பட நடிகராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் கலையுலகில் பிரகாசித்தவர்.…

1932-05-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்து தெல்லிப்பளை -குரும்பசிட்டியில் வாழ்ந்தவர். கவின்கலைக் கல்விப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய இவர் தேர்க்…

1938-08-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்த இவர் இலங்கையின் இந்து ஆலயங்களின் தேர்ச் சிற்பக்கலை வடிவமைப்பில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியவர்.தேர்க்கலை சிற்ப…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்ற இடத்தில் 1925.10.24 ஆம் நாள் பிறந்தவர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகப் பலகாலம் செயற்பட்டு கூத்தின் தாளம், ஆடல், பாடல் ஆகியவற்றினைப்…

1935_07_24 ஆம் நாள் யாழ்ப்பாணம் குருநகர் றெக்கிளமேசன் என்ற இடத்தில்பிறந்தவர்.  தனது பதினெட்டாவது வயதிலிருந்து கூத்து கலை மீது நாட்டங்கொண்டு ஈடுபடத் தொடங்கினார்.  அன்றிலிருந்து இறக்கும்வரை கூத்துக்…

1904-03-19 ஆம் நாள் ஊர்காவற்றுறை – கரம்பொன் என்ற இடத்தில் பிறந்து, யாழ்ப்பாணம்- சுண்டிக்குழி என்ற இடத்தில் வாழ்ந்தவர். பாட்டிற்குப் பாரதிபோல் நாட்டுக் கூத்திற்குப் பூந்தான் ஜோசேப்பு…

1927-11-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் கந்தரோடை என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டி என்ற இடத்தில் வாழ்ந்தவர்.தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றியவர். பாடசாலையாலும் கலை மன்றங்களினாலும் அரங்கேற்றப்பட்ட…

1923-09-21 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெரு என்ற இடத்தில் பிறந்தவர். 2000 த்திற்கும் மேற்பட்ட ஓவியப்படைப்புக்களுக்குச் சொந்தக்காரர். 1956-1990 ற்குமிடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை,…

1938-06-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். ஒப்பனை, ஓவியக் கலை வெளிப்பாடுகளில்நாடகக்கலையுலகில் சாதனைகள் புரிந்தவர். கூத்து மட்டுமல்லாமல், வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள்…

1933-12-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். முருகேசு தியாகராசா என்பது இவரது இயற்பெயர். ஓசீலா, மிஸ்சா? மிசிஸ்சா? தெரியலே, அடுத்த வீட்டுக்கல்யாணிக்குக்கல்யாணம் போன்ற…