Month: October 2021

1951-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த இவர் பொருளியலில் சிறப்புக்கலைமாணி பட்டம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியை ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆரம்பித்தார். எனினும் அரசசேவைகளின் கெடுபிடிகளுக்குள்…

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899.01.06 ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர்…

அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக்…

1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக்…

மருதனார்மடம் சந்தியில் உரும்பிராய் வீதியில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது தற்பொழுது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் பல்லப்பை என்னும் பெயருடைய காணியினுள் அமைந்திருந்தது. கல்லூரியை அமைப்பதற்காக காணியினைக்…

300 வருடங்களுக்கு மேற்பட்ட இவ்வாலய ம் மாகாசாத்தா,அரியபுத்திரன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.அரி அரன் அருளால் அவதரித்த படியால் அரிய புத்திரன் என்ற பெயர் பெற்றமை வரலாறாகும்.

சுந்தரேஸ்வரக் குருக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயப்பெருமான் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அதனை சிரமேற்கொண்டு பல பொது மக்களினது உதவியுடன் குருக்களால் இவ்…

வடமராட்சியின் பொலிகண்டியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 1-1-1803 இல் அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் (ழுககiஉடயட ஆயி) உள்ள ஸ்தலங்களில் இடம்பெற்ற ஆலயம் ஆகும். தென் கைலாயபுராணம்…

களபூமி- திக்கரை என்ற குறிச்சியில் வயல் செறிந்த இப்பகுதியில் வயல்மேட்டில் வேல்வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காசிநாதர் என்ற பெரியார் இழந்த தனது கண்பார்வையை முருகனின் அருளால்…