1801ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து வருகைதந்த அங்கிலிக்கன் திருச்சபையைச்சார்ந்த கிறிஸ்ரியன் டேவிட் என்பவரால் சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர்பிரமிப்பூட்டும் கட்டட அமைப்பில் இவ்வாயலம் அமைந்திருக்கின்றது.
Day: October 1, 2021
இங்கிலாந்தின் CMS மிஷனைச் சேர்ந்த ஜோசவ்நைற் அடிகளாரினால் 1828 ஆம் ஆண்டு நல்லூர் இராஜதானியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இவ்வாலயம்.
1850ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திலிருந்து வருகை தந்துள்ள அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்தவர்களாகிய ரோம்ரன் வேவில் அல்லது குயசை னநைடன எனும் பெயருடைய இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் உடுத்துறைக்…
புத்தூர் மெதடிஸ்த தூதுக்குழுவினர் 1814-06-29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களது முதலாவது கல்விப் பணி 1816 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபித்ததுடன்…
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் மெதடிஸ்த திருச்சபையினர் (வெஸ்லியன்) தேவாலயத்தினையும் பாடசாலையையும் அமைத்து தமது மதத்தினை வளர்த்தனர். 1822ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றைக் கட்டினர். 1823இல் இன்றைய…
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் காணப்படும் தேவாலயமும் அதனருகில் காணப்படும் குருமனையுமே அமெரிக்கன் மிஷன் தொண்டர்களுடைய முதலாவது தலைமைப் பணிக்களமாகும்.அமெரிக்கன் மிஷன்தொண்டர்களில் முதன்முதலில் இலங்கை மண்ணில் காலடி…
1626ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில் நிலவிய காலம் (1505 – 1656) கத்தோலிக்க இயேசுசபைக் குருக்களால் கட்டப்பட்டது. 31 வருடங்கள் இத்தேவாலயத்தையும், இதற்கு அருகில் கட்டப்பட்ட…
அமெரிக்கன் மிஷன் தொண்டர்களால் 1834 இல் ஆரம்பிக்கப்பட்ட திருச்ச பை மக்களுக்கான வழிபாட்டிடமாகும். 1816 இல் இலங்கை மண்ணில் கால்பதித்த அமெரிக்க மி~னினுடைய முதலாவது தொண்டர் அணியினர்…
இலங்கையின் வடபகுதியின் கத்தோலிக்கமையம் என அழைக்கப்படக்கூடிய யாழ். ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்து பலகத்தோலிக்க ஆலயங்கள் புடைசூழ யாழ். பிரதான வீதிக்கு சமீபமாக கதிற்றல் வீதியில் பிரமாண்டமான…
மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் ஆரம்பகால மன்னராட்சிக் காலத்தில் போர்வீரர்களாக இருந்த கரையோரப் பிரதேச மக்களில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்யும் நோக்கோடு…