1925.01.07 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்தவர். சைவத்தமிழ் எழுச்சியில் ஆற்றிய சமய ஆன்மீகப் பணிகளுடன் சைவம் வாழவேண்டும்,சைவத்தமிழ் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றவகையில் நாவலர் பெருமானுக்கு அடுத்த…
Month: September 2021
1885 ஆம் ஆண்டு சாவகச்சேரி- மட்டுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது புதல்வனாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக முப்பத்தைந்து வருடங்கள் பணியாற்றிய இவர் நாடக…
1902-10-18 ஆம் நாள் மானிப்பாய்- கட்டுடை என்னும் ஊரில் பிறந்தவர். சுன்னாகம் ஸ்கந்தவரோத யக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராகக் கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த…
1941-10-01 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்ற இடத்தில் செல்லையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஏறத்தாழ ஐந்து சகாப்தங்களாக ஈழத்து இலக்கியத்திற்குப் பல்வேறு துறை களில் செழுமை…
அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…
1935-04-23 ஆம் நாள் தென்மராட்சியில் – கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்,…
1927.01.09 ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எனப் பல்துறை ஆற்றலுடையவர். தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட நாடறிந்த…
1902-04-27 ஆம் நாள் பருத்தித்துறை தென்புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழகம் எனத் தமது இல்லத்திற்குப் பெயர் சூட்டி திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி பலரை கல்விமான் களாக்கியவர்.…
1915.11.10ஆம் நாள் கட்டுவனில் பிறந்தார்.தமிழ் இலக்கணத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்று சான்றோரால் குறிப்பிடப்பட்டவர். ஆரம்பக்கல்வியின் பின்னர் 1932 ஆம் ஆண்டு வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ கணேசையரிடம்…
1878-04-01 ஆம் நாள் புன்னாலைக்கட்டுவனில் பிறந்து வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்தடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகான். இலங்கைத் தமிழ்ப்பாரம்பரியத்தின் கொடுமுடி உலகம் உவப்பத் தொல்காப்பியத்திற்குத் தெளிவுரை…