Day: September 23, 2021

1907 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை கரம்பன் என்னும் ஊரில் பிறந்தவர். வடஇலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி, யாழ்ப்பாணத்தரசர்களும் தமிழும்,ஈழநாடும் சோழர் தொடர்பும்,சிங்கள நாடோடிக்கதைகள், போன்ற பல ஆராய்ச்சிக்…

1916-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பாடநூல் எழுத்தாளராக,வரலாற்று ஆசிரியராக, சமய, இலக்கியத்துறையில் தெளிந்த சிந்தனையாளராக விளங்கிய இவர்…

மயில்வாகனன் என்னும் இயற்பெயருடைய இவர் 1892.03.27 ஆம் நாள் மட்டக் களப்பு காரைதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். 1922 ஆம் ஆண்டு துறவியாகி சென்னை ஸ்ரீ இராமகிருஸ்ண…

1882.09.22ஆம் நாள் அளவெட்டி பெருமாக்கடவையில் பிறந்தவர். அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்றவர். கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் டீ.யு பரீட்சையில்…

1898 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைப்புலவர் நவரத்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று அக்கல்லூரியிலேயே 1920 முதல் 1958 வரை வர்த்தகத்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு…

1930-06-02 ஆம் நாள் ஆவரங்கால் என்னும் ஊரில் பிறந்து யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் வாழ்ந்தவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். கட்டுரை,…

1922-03-06 ஆம் நாள் நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்த இவர் நயினாதீவுச் சாமியார் ஆ.முத்துக்குமார சுவாமிகள் , ஈழத்து இல்லறஞானி உயர்திரு .க.இராமச்சந்திரா அவர்கள் , சிவாகமஞானபானு…

1927.11.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -தட்டாதெரு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த தொழிலதிபர்.  தந்தையாரால்உருவாக்கப்பெற்று  இவரால் நிருவகிக்கப்பட்டு வந்த மில்க்வைற் என்ற பெயருடைய சவர்க்கார நிறுவனத்தின் மூலம்…

1802.07.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்குக்காலாக அமைந்தவர். கூட்டுறவுச் சிந்தனையாளர். அவரது சிந்தனையே இன்றைய யாழ்ப்பாணக் கூட்டுறவுத்துறையாகும். 1964.12.05…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்னும்;இடத்தில் 1938.06.28 ஆம் நாள் பிறந்த இவர் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுவுச் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியவர்.…