Day: September 24, 2021

1941-10-01 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்ற இடத்தில் செல்லையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஏறத்தாழ ஐந்து சகாப்தங்களாக ஈழத்து இலக்கியத்திற்குப் பல்வேறு துறை களில் செழுமை…

அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…

1935-04-23 ஆம் நாள் தென்மராட்சியில் – கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்,…

1927.01.09 ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எனப் பல்துறை ஆற்றலுடையவர். தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட நாடறிந்த…

1902-04-27 ஆம் நாள் பருத்தித்துறை தென்புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழகம் எனத் தமது இல்லத்திற்குப் பெயர் சூட்டி திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி பலரை கல்விமான் களாக்கியவர்.…

1915.11.10ஆம் நாள் கட்டுவனில் பிறந்தார்.தமிழ் இலக்கணத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்று சான்றோரால் குறிப்பிடப்பட்டவர். ஆரம்பக்கல்வியின் பின்னர் 1932 ஆம் ஆண்டு வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ கணேசையரிடம்…

1878-04-01 ஆம் நாள் புன்னாலைக்கட்டுவனில் பிறந்து வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்தடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகான். இலங்கைத் தமிழ்ப்பாரம்பரியத்தின் கொடுமுடி உலகம் உவப்பத் தொல்காப்பியத்திற்குத் தெளிவுரை…

வட்டுக்கோட்டை வேளான் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை என்று கூறிக்கொண்ட சிதம்பரப் பிள்ளையவர்கள் முத்துக்குமாரு என்னும் அறிஞரின் மகனாவார்.1820 ஆம் ஆண்டு மானிப்பாய் சங்குவேலி என்னும் ஊரில் பிறந்தவர். தமது…

1935-11-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய், சுதுமலை என்ற இடத்தில் பிறந்தவர். மருத்துவத்துறையில் பல அரிய சேவைகளைச் செய்தவர். தெல்லிப்பளை மாவட்ட வைத்திய அதிகாரியாக நெருக்கடியான காலகட்டத்தில்…

1908-13-30 ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். சோதிடம், கைரேகை, சாஸ்திரம், வீட்டு நிலையமெடுத்தல், விசக் கடிக்குப் பார்வை பார்த்தல் மருத்துவம் எனப் பல்துறை ஆற்றலுடையவர். மகப்பேற்று மருத்துவத்தினை…