வருத்தலம் பன்னாலையில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீக வல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில்…
Month: March 2022
1710 ஆம் ஆண்டு பண்டாரபிள்ளை என்பவர் செங்காரபிள்ளை என்பவரது வயலைஉழுத போது கலப்பையின் கொழு கல்லில்பட்டு இரத்தம் பீறிட்டதாகவும் அதிலிருந்து வெளிப்பட்ட விநாயகர் சிலையை…
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அந்தண கு ருமார்களை வழிவழியாக அறங்காவலர்களாகக் கொண்டமைந்த சிறப்புடையதாக விளங்கி வருகின்றது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இக்கிராமத்து மக்களை…
நல்லூர்க்கந்தன் ஆலய மேற்கு வீதியில் அமைந்துள்ள மேற்படி கோவில் 1873 இல் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஆனி உத்தரட்டாதிநாளன்று அலங்காரத்திருவிழா ஆரம்ப மாகித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.…
நுணாவில் மேற்கு மணங்குணாய் என்னும் பகுதியில் சைவச்சான்றோனும் அனுபூதிமானுமாகிய காளியர் என்னும் கதிரவேலு என்பவர் ஓர் பிள்ளையார் பக்தர். அந்நியர் ஆட்சிக்காலத்தில் தன் வீட்டில் பிள்ளையாரைக் குலதெய்வமாக…
நல்லையம்பதியிலே அரசவீதியிலே அரசமரங்களும் மருதமரங்களும் நிறைந்த இடத்திலே 1890ஆம் ஆண்டளவில் பக்தர் ஒருவர் வழிபடும் பொருட்டு ஓம்காரரூப விநாயகப் பெருமானிற்கு சிறியதோர் கோவில் அமைத்து வழிபட்டுவந்ததாகவும் பின்பு…
குழந்தைகளின் பூசையை காலையில் ஏற்றும் உச்சிவேளையில் சுனையில் மறைந்தும் அருள்செய்யும் பெருமானின் புகழ் கிராமத்தில் பரவவே குளத்தில் மறைந்திருந்து அருள் பொழியும் பெருமானைத் தேடலாயினர்.குளத்தினை இறைத்து சேற்றினை…
1870 ஆம் ஆண்டளவில் இவ்வாலயத்தின் மூலவரான சுயம்பு விநாயக மூர்த்தம் தோற்றம் பெற்றிருக்கலாம் எனக்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள ஆலயத் திற்கு வடக்கே சுமார் முன்னூறு மீற்றர்…
போர்த்துக்கேயர்காலத்தில் அமைக்கப்பெற்றதாகக் கூறப்படும் இவ்வாலயம் வருடந்தோறும் சித்திரை புதுவருடதினத்தன்று இரதோற்சவ திருவிழா நடைபெறும் வகையில் பங்குனி மாதத்தில் கொடியேற்றத் திருவிழா வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள்…
கிழக்;கூர் நெடுந்தீவில் அமைந்துள்ள இவ்வாலயமா னது சித்திரை வருடப்பிறப்பன்றுதேர் உற்சவம் நடைபெறும் வகையில் பத்துத்தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.