புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற…
Month: March 2022
1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும்,…
1928.07.22 ஆம் நாள் நவாலியில் பிறந்து மில் ஒழுங்கை, மல்லாகம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள அரசினர் சிற்ப, ஓவியக்கலாசாலையில் பயின்று ஓவியக்கலையில் முதல்…
1926.04.06 ஆம் நாள் காரைநகர் என்னுமிடத்தில் இராமு சண்முகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். காரைநகரில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினைந்தாவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல…
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி கோவிலடியில் திரு திருமதி இரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1950-02-15 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லூரைச்சேர்ந்த மூத்த ஓவியர் கலாபூஷணம்…