Month: February 2022

1900 ஆம் ஆண்டு இலங்கைத் திருநாட்டின் வடபகுதியில் மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மாவிட்டபுரத்தில் பிறந்தவர். தனது நான்காவது வயதில் தந்தையை யிழந்து பல்வேறு…

1927.05.20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை…

1930.03.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூர் என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த நாதஸ்வர மேதையான இவர் செல்வச்சந்நிதி முருகன் ஆலய ஆஸ்த்தான வித்துவானாகப் பலகாலம் நாதஸ்வரக்…

1926.05.10 ஆம் நாள் யாழ்ப்பாணம். இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த வித்துவானாக ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 1999.06.03 ஆம்…

1956.03.30 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்தவர்.1979 முதல் நாதஸ்வர தவில் தனிக்குழு அமைத்து நாதஸ்வர வித்துவான் பீ.எஸ். பிச்சையப்பா அவர்களின் ஆசியுடன் பல…

யாழ்ப்பாணம்- இணுவில்; என்னுமிடத்தில் 1915 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில்…

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1902 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்க…

1892-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த மரபு வழி நாடகக்கலைஞர். 1950 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வாழ்ந்த…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் 1944 ஆம் ஆண்டு முதல் 1990 வரையில் தனிப்பட்ட இசை ஆசிரியராக இல்லங்கள் தோறும், சங்கீத சபாக்கள்…

1932.12.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாடகக் கலைஞன். இவரால் எழுதப்பெற்று நடிக்கப்பட்ட நாடகங்கள் நாடளாவிய ரீதியில் பல தடவைகள்…