Day: February 19, 2022

பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஆம் ஆண்டு பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ்பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர்,…

1922-05-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் சித்த வைத்தியத்துறையில் செங்கண்மாரி நோயைக் குணப்படுத்துவதில் மிகச் சிறந்த வைத்தியர் என்ற பெயர்…

எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…