Day: February 20, 2022

1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை…

1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர்…

1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை…

1927.09.06 ஆம் நாள் வடமராட்சி பருத்தித்துறை வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சித்தமருத்துவம், சோதிடம், மந்திரதந்திரங்கள், விசகடி வைத்தியம் என்பவற்றிலும் கந்தபுராணம், பெரியபுராணம் பாடிப்பயன் சொல்லுதல், நாட்டுக்கூத்து,…

1935.10.22 ஆம் நாள் அம்பலவாணர் வீதி, மருதனார்மடம், உடுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிவர். மௌனகுரு கடவுள் சுவாமிகளின் முதன்மை பெற்ற…

1944-08-27ஆம் நாள் பிறந்த இவர் புத்தூர் மழவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையாருடன் சாவகச்சேரியில் வசித்து வந்தவர். 6ஆவது குருபீடாதிபதியான நமசிவாயம் சுவாமிகள் பரி பூரணமடைந்ததின் பின்னர் ஏழாவது…

யாழ்ப்பாணம்- நீர்வேலியில் 1914 ஆம் ஆண்டு அருணாசலம் என்பவரது மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றுக் கொண்டார். பலசமய, பல்மொழி, பல்துறை ஆற்றலுடைய…

சின்னத்தம்பி என்னும் இயற்பெயருடைய இவர் வடமராட்சி- தும்பளை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சார்ஜனாகக் கடமையாற்றியவர். இதனால் அவர் தனது குடும்பத்தாரு டன் கந்தர்மடம் ஆத்திசூடி…