Day: February 4, 2022

1950-04-14 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை இலக்கியத்துறையில் மிகச்சிறப்பான ஆற்றலுடையவர்.1996-01-29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.