1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
Month: January 2022
1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது…
1912.08.27 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை யில் கரம்பொன், சோமு உடையார் பேரன் என்பவருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்…
சிறுவயதிலிருந்தே எழுத்துலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செம்பியன்செல்வன் எனஅழைக்கப்படும் ஆறுமுகம் இராஜகோபால் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவருமாவார். இவர் ஆசிரியராக,…
1913-08-02 ஆம் நாள் யாழ்.தீபகற்பம் நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவேளை தனது மூதாதையரது பெயர்…
செல்லையா, அருணாசலம், பொன்னையா 1938-01-19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி,மீசாலை என்ற இடத்தில் பிறந்தவர். எழுத்து, நாடகம், பேச்சுக்கலைகளில் சிறப்பான வெளிப்பாடுடையவராய்த் திகழ்ந்தவர். இருப்பினும் நாடகக் கலையில்…
1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர்…
1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…
பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் ஈழத்து மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவராக இருப்பவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் மிக நீண்ட மாணவர்…
1941-01-25 ஆம் நாள் வண்ணை கிழக்கு கலட்டி புன்னை வளவு என்ற இடத்தில் கந்தையா அன்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை யாழ். இந்து ஆரம்பப்…