Day: January 8, 2022

1930.12.28 ஆம் நாள் தெல்லிப்பளை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கூட்டுறவாளராகவும்,அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்குக் காரணமாகவும் அமைந்தவர். 1994.03.05 ஆம்…

யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்கு 1910.10.18 ஆம் நாள் பிறந்த இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரியாகப் பணியாற்றினார்.…

1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…

சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன்…

கச்சாயூர் செந்தமிழ்ப்புலவர் என அழைக்கப்பட்டுவரும் புலவரவர்கள் 1895-03-02 ஆம் நாள் தில்லையம்பல முதலியாரின் பரம்பரையில் பிறந்தவர். மீசாலை வித்துவான் ஏகாம்பரநாத பண்டிதரவர்களிடம் இலக்கிய, இலக்கண அறிவினைப் பெற்றுக்…

1912-07-15 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1994-07-15 ஆம் நாள் வாழ்வுலகை…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை என்னும் இடத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம்பெற்றவர். தமிழ்மரபு மாணவர் கட்டுரைகள்,செந் தமிழ்த்தேன், சிலம்பின் சிறப்பு…

1921-03-17 ஆம் நாள் வேலணையில் பிறந்து அளவெட்டி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். மாணிக்கப் பண்டிதர் என அழைக்கப்படும் இவர் கவிதை, கட்டுரை, கல்வெட்டுக்கள் இயற்றுதல், கதாப்பிரசங் கம்,…

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர் சிறந்த தமிழறிஞர். செய்யுள்யாப்பதில் வல்லவர். 1892 ஆம் ஆண்டு மட்டுவிலில் பிறந்தவர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் விழா…

1917-03-03 ஆம் நாள் ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து சாவகச்சேரி மட்டுவில் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கத்தினர் நடத்திய பண்டித வகுப்புகளில் இலக்கிய,…