1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…
பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் ஈழத்து மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவராக இருப்பவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் மிக நீண்ட மாணவர்…