1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வசாவிளான் தெற்கு குட்டியப்புலம் என்னும் இடத்தில் பிறந்தவர். தனது 19 ஆவது வயதில் நடிகமணி வைரமுத்துவினது வசந்த கான…
Day: January 17, 2022
1928-05-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை,34ஃ3. கலைமகள் வீதி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துப் பார்சி அரங்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய…
1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர்.…
1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது…
1912.08.27 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை யில் கரம்பொன், சோமு உடையார் பேரன் என்பவருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்…
சிறுவயதிலிருந்தே எழுத்துலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செம்பியன்செல்வன் எனஅழைக்கப்படும் ஆறுமுகம் இராஜகோபால் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவருமாவார். இவர் ஆசிரியராக,…
1913-08-02 ஆம் நாள் யாழ்.தீபகற்பம் நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவேளை தனது மூதாதையரது பெயர்…
செல்லையா, அருணாசலம், பொன்னையா 1938-01-19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி,மீசாலை என்ற இடத்தில் பிறந்தவர். எழுத்து, நாடகம், பேச்சுக்கலைகளில் சிறப்பான வெளிப்பாடுடையவராய்த் திகழ்ந்தவர். இருப்பினும் நாடகக் கலையில்…
1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர்…