Month: November 2021

1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை…

1950.10.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வில்லுப்பாட்டு, நாடகம், இலக்கியத்துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையையும், நாடகத்தையும் பிரதான கலைகளாகக் கொண்டவர்.…

1939.09.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணின் விளையாட்டுக்களின் நிர்மாணச் சிற்பி சு.கதிர்காமத்தம்பி அவர்களிடம்…

1929.11.30ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணில் முதன் முதலாக மல்யுத்தம், குத்துச்சண்டை, சாகசச்செயல்கள் முதலியவற் றினை ஒருங்கிணைத்து…

1912 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலை யில் ஈடுபாடுடைய இவர் 1987 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1927.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2000.12.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1907.01.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – உடுவில் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக் கலையில் ஈடுபாடுடைய இவர் புகழ்பெற்ற சட்டத்தரணியாவார். அத்துடன் புராண,…

1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…

1947.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை சித்திரமேழி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 1983.03.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1949.09.08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை மயிலங்கூடல் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2004.04.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…