Thursday, May 2

ஆறுமுகம்பிள்ளை, சின்னத்தம்பி

0

 

1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை தொடர்பான பல அரிய விடயங்களை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். 2000.11.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!