1907.01.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – உடுவில் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக் கலையில் ஈடுபாடுடைய இவர் புகழ்பெற்ற சட்டத்தரணியாவார். அத்துடன் புராண, இதிகாசக் கதைகளை நடனக்குழுவினரை இந்தியாவிலிருந்து அழைத்து ஈழத்துக் கோயில்கள் பலவற்றிலும் அரங்கேற்றியவர். 1986.12.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.