Month: November 2021

இணுவிலைச் சேர்ந்த கந்தர் தெய்வானை தம்பதியினரின் இரண்டாவது மகனாக சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் பூண்டவராக 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் கல்வியில் நாட்டமில்லாமல் தந்தையாரது வேளாண்…

கடையிற் சுவாமிகளுடைய நேர் சீடராக விளங்கியவர் செல்லப்பா சுவாமிகளாவார். இவர் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் வேளாண்iமையில் சிறந்து விளங்கிய வல்லிபுரம் என்பவருக்கு 1860 ஆம் ஆண்டு பிறந்தவர்.…

இணுவிலில் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் இணுவில் மேற்குப் பகுதியில் திருமணமாகி வாழ்ந்த காலத்தில் தன்னிலை மறந்தவராக வீட்டிலிருந்து வெளியேறி ஆத்மஞானத்தினை தனது வழியில் தேடலானார். இவர் எப்பொழுதும்…

அறிமுகம் ‘சிவபூமி” என்று திருமூலரால் சிறப்பிக்கப்பெறும் தொன்றுதொட்டு இன்றுவரை சைவசமய நெறிப்பட்ட ஆன்மீக நெறி நிலவி வருகின்றது. சமுதாயத்தை ஆன்மீக வழியில் வழிப்படுத்தும் நோக்கில் சான்றோர்களாகிய யோகிகளும்,…

திருநெல்வேலி தெற்கு என்ற பகுதியில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவரே கனகரத்தினம் சுவாமிகளா வார். வீட்டின் வறுமையை நீக்குவதற்காக மரவள்ளி பயிரிட்டு விற்ற பணத்தினை தாயிடம் கொடுத்து…

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிகள் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிவகுருநாத பீடம் என அழைக்கப்படும் வேதாந்த மடத்திலிருந்து 40 ஆண்டுகள் சிவத்தொண்டாற்றிய வர். ஞானதாகம் கொண்டமைந்த இராமலிங்க சுவாமிகள் 1924…

1934-04-30 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் பிறந்தவர். தெல்லிப்பளை, யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று 1954 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1958 இல் இயற்பியலில்…

பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் எலியேசர் அவர்கள் 12.01.1918இல் தென்மராட்சியில் உள்ள வரணி எனும் இடத்தில் பிறந்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தன்னுடைய உயர்நிலைக்…

1870 -10 – 22 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். கொழும்பில் உள்ள சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்ட இவர், தனது 19 ஆவது வயதில்…

1925-10-08 ஆம் நாள் காரைநகர் தங்கோடை என்னுமிடத்தில் பிறந்தவர். கொழும்பு பலாமரச் சந்தியில் செல்லப்பா அன் சன்ஸ் என்ற வர்த்தக நாமமுடைய ஸ்தாபனத்தின் உரிமையாளராய் திகழ்ந்த இவர்…